வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டுள்ள திருப்தியுடன் விடைபெறுகிறேன்!
எனக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது கிளர்ந்தெழுந்த இளஞ் சமூகம் அதனை முறியடித்தமையை நன்றியுடன் நினைவுபடுத்திக்கொள்கின்றேன் -முதலமைச்சர் மக்கள் முன்வைத்த வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டிருக்கிறேன் என்ற திருப்தியுடன் விடைபெறுகிறேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தனது இறுதி உரையில் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அரசியல் பரப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புக்களுக்கு மத்தியில் முதலாவது வடமாகாணசபையின் ஆட்சிகாலத்தின் இறுதியானதும் 134 ஆவதுமான அமர்வு பேரவை சபா மண்டபத்தில் இன்றைய தினம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையிலிலேயே முதலமைச்சர் … Continue reading வாக்குறுதிகளுக்கு துரோகம் இழைக்காதவகையில் செயற்பட்டுள்ள திருப்தியுடன் விடைபெறுகிறேன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed